விசாகப்பட்டினம்: தனக்கு மது வழங்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் மொத்தமாக மதுக் கடையைக் கொளுத்திய பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுக்க கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊருக்குத் திரும்பி தீபாவளியைக் கொண்டாடினர். அதேநேரம் தீபாவளியை முன்னிட்டு மது விற்பனையும்
Source Link