மயிலாப்பூர் கோவில் விவகாரம்: தீவிரவாத செயல் இல்லை – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

மயிலாப்பூர் கோவில் முன்பு மர்ம நபர் தீ வைத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, அது தீவிரவாத செயலாக பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.