பாங்காங்: தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று விடுதலை செய்யப்படுகிறார். இந்த தகவலை தற்போதைய பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உறுதிப்படுத்தினார். ஷினவத்ரா கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்தார். அப்போது சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர்
Source Link