புதுச்சேரி இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ. 4634 கோடிக்கான இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்துள்ளார்.’ இன்று புதுச்சேரியில் சட்டப்பேரவை கூடி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சட்டப்பேரவை நிகழ்வுகளை தொடங்கினார்.இதில் முதல் நிகழ்வாக, மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பிறகு விஜயகாந்த், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் மார்க்சிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து […]