அமைதி திரும்பும் நேரத்தில்.. மீண்டும் பதற்றம்! மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் குண்டு வெடிப்பு!

இம்பால்: மணிப்பூரில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை 10 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 180க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேர் காணவில்லை. பல
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.