ஓய்வூதியர்களின் EPF விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது கடந்த 5 ஆண்டுகளில் 13% ல் இருந்து 34% ஆக அதிகரிப்பு…

வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணமெடுப்பது, வைப்புநிதி கணக்கு எண்ணை மாற்றுவது மற்றும் இறுதி நிலுவைத் தொகையை முழுவதுமாக கோருவது என மூன்று வகையான விண்ணப்பங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தால் (EPFO) பெறப்படுகிறது. EPF இறுதி நிலுவைத் தொகைக்கான விண்ணப்பங்களின் நிராகரிப்பு விகிதங்கள் 2017-18 இல் சுமார் 13 சதவீதத்தில் இருந்து 2022-23 இல் கிட்டத்தட்ட 34 சதவீதமாக உயர்ந்துள்ளது, இறுதி நிலுவைத் தொகை விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக தரவுகள் மூலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.