தூத்துக்குடி இது வரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் தொழில் பூங்காவில் அமைகிறது. இன்று இந்த ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது […]