குஜராத் மாநிலம் அரபிக் கடலில் மூழ்கிய துவாரகாவிற்கு சென்று பிரதமர் மோடி நேற்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். ஆழ்கடலில் டைவ் அடித்து தரை பகுதிக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டது தமக்கு பரவச அனுபவத்தை, கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.