மீளாத்துயரில் மீனவர்கள்.. ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படைக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் இன்று கைவிடப்பட்டதை அடுத்து ஒரு வாரம் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஒரு பக்கம் அண்டை மாநிலமான கர்நாடகாவால் காவிரி நதி நீர் முறையாக கிடைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில் மறுபக்கம் அண்டை நாடான இலங்கை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.