பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க முடிவு

பெங்களூரு நகரின் புறநகர் பகுதிகளான ஒயிட்ஃபீல்டு, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டு நகரின் மையப் பகுதிகளான ஜெயா நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் குடியிருப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் நிலத்தடி நீரின் அளவு குறைந்ததும் போதுமான மழை இல்லாததாலும் இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.