பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்கள் நிரந்தர தடை மசோதா தாக்கல்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்களை நிரந்தரமாகத் தடை செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் ஒரு அங்கமாக மாறி உள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தானில் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கிஅனைத்து சமூக ஊடக தளங்களையும் முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மசோதாவில் “இளம் தலைமுறையினரை சமூக ஊடக தளங்கள் மோசமாகப் பாதிக்கின்றன. நமது மதம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரான நடைமுறைகளை […]

The post பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்கள் நிரந்தர தடை மசோதா தாக்கல் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.