கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் சவாலை ஏற்று கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பாக அறிவித்துள்ளார். மேலும் அவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக
Source Link