சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க கட்சியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணி கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்கிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால், அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைக்க […]
The post அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை – உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு….? first appeared on www.patrikai.com.