உயிரை பணயம் வைத்து பொதுத்தேர்வுக்கு ‛பிட்’.. பாஜக ஆளும் ஹரியானாவில் ஷாக்.. பரவும் வீடியோ

சண்டிகர்: ஹரியானாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏராளமானவர்கள் பள்ளி சுவர் மீது ஏறி காப்பியடிக்க ‛பிட்’ வழங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இவரது அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக கன்வார் பால் பொறுப்பு வகித்து வருகிறார். ஹரியானாவில் தற்போது
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.