புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ வழக்காக பதிவு செய்துள்ளது காவல்துறை. புதுச்சேரியில் முத்தியால் பேட்டையில் 9 வயது சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இசம்பம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement