மகாராஷ்டிரா மாநிலம் மாலேகோன் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் அலுவலகத்துக்குள் 12 வயது சிறுவன் சிறுத்தையை சிறைபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலேகோன் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியாக பணிபுரிபவரின் 12 வயது மகன் மோஹித் அஹிரே அந்த மண்டபத்தின் அலுவலகத்தில் அமர்ந்து செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது சிறுத்தை ஒன்று அந்த சிறுவனை கவனிக்காமல் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்து அவனைக் கடந்து அடுத்த அறைக்குள் சென்றது. சிறுத்தையைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்ட அந்த சிறுவன் […]
The post சிறுத்தையை சிறை பிடித்த 12 வயது சிறுவன்… வீடியோ… first appeared on www.patrikai.com.