வாஷிங்டன் நேற்று ஏற்பட்ட முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கத்தால் ரூ.25000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004 இல் அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் முகநூலைத் தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்குக் கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக முகநூல் முன்னணியில் உள்ளது. மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் முகநூல் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை தற்போது இயங்கி வருகின்றன. மார்க் ஜுக்கர்பர்க் இவற்றை […]
The post முகநூல் இன்ஸ்டாகிராம் முடக்கம் : ரு. 25000 கோடி இழப்பு first appeared on www.patrikai.com.