15நாள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது விவசாயிகள் போராட்டம்! டெல்லி எல்லையில் உச்சக்கட்ட பாதுகாப்பு…

டெல்லி: விவசாயிகளின் டெல்லி சலோ 2.0 போராட்டம்  சுமார் இரண்டு வாரம்  ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது. இதையொட்டி டெல்லி எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக, டெல்லியை ஒட்டிய பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.