3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக உள்ள நிலையில் மற்றொரு தேர்தல் ஆணையரான அருன் கோயல் தீடீரென ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டும் பதவியில் உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் திடீரென பதவி விலகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார், […]
The post தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நேரத்தில் தேர்தல் ஆணையர் பதவி விலகி இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது : கார்த்தி சிதம்பரம் எம்.பி. first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.