2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி. ) போலீசாரால் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான். ஜாபர் சாதிக் கைது தொடர்பாக என்.சி.பி. வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்த முயன்ற 50.070 கிலோ சூடோபெட்ரினை என்ற வேதிப் பொருள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் உள்ள அவண்டா நிறுவனத்துக்குச் […]
The post போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி ? என்.சி.பி. விளக்கம் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.