போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரை காணவில்லை… பாஜக பரபரப்பு புகார்!

பாஜக சார்பில்  நடைபெறவிருந்த ரேக்ளா பந்தயம் தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களில் 5பேரை காணவில்லை என்றும், அவர்களை போலீசார் கடத்தியுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.