டெல் அவிவ்: இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் 30000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், உயிருடன் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். பாலஸ்தீனத்திற்கு வராறு நெடுகிலும் இந்தியா தனது ஆதரவை தெரிவித்து வந்திருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி
Source Link