சென்னை: பள்ளிகளிலேயே ஆதாா் பதிவு, திருத்தம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு புதிய பதிவுகள், ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அந்தப் பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள், ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் […]
The post பள்ளிகளில் ஆதாா் பதிவு, திருத்தம்: வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அரசாணை வெளியீடு… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.