திஸ்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அசாம் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், போராட்டத்தின்போது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான தொகை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கப்படும் என அம்மாநில போலீசார் நோட்டீஸ் விடுத்திருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டமானது (சிஏஏ) மசோதாவாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம்
Source Link