காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி என்று கூறிய ராகுல் காந்தி அவர்களுக்கு விதிக்கப்படும் இனி இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடாத வகையில் இருக்கும் என்று உறுதியாக கூறினார். பாரத் ஜோடோ நியாய யாத்திரை கடைசி கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையின் நடுவே தானே-வில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் […]

The post காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.