இன்று சென்னையில் கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று கடற்கரை – தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கூடுதலாக 150 மாநகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று  சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக இன்று கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  , ”தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.