Nirmala Sitharaman: அரசு வெள்ள நிவாரணம் வழங்குவது பிச்சையா? நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு

Nirmala Sitharaman: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னொருத்தர் போடக்கூடிய பிச்சையில் வாழவேண்டிய தேவையில்லை என பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.