தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்ப்பு: கோவையில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல்

சென்னை: தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் கோவையில் கைது செய்யப்பட்ட  4 பேருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம்ஆண்டு கோவையில் நடைபெற்ற கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்த நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் தெலங்கானா என பல  இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கோவையில் நடைபெற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.