தேர்தல் பறக்கும் படை சோதனை! 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!

காஞ்சிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது கிட்டத்தட்ட 2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.