சென்னையில் வேட்புமனு பெறும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு

சென்னை சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேட்பு மௌ பெறும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  நேற்று சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. 3 தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் இன்று (20-ந்தேதி) முதல் வரும் 27-ந்தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 11 மணி முதல் மாலை 3 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.