பாரத ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்களின் தரவுகளை முழுமையாக அளிக்க உச்சநீதிமன்றம் இன்று காலக்கெடு நிர்ணயித்தது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வழங்கிய எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் பத்திரம் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்காமல் இருந்தது குறித்து நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது. இதுதொடர்பாக அரசு மற்றும் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் நடவடிக்கையை கண்டித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்ச் 21ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான முழுமையான தகவலை வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த […]