சிட்டுக்குருவிகளுக்காக கரூர் குடும்பம் செய்த சூப்பர் செயல்: பாராட்டும் மக்கள்

Karur: கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தி சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.