10 ஆண்டுகள் பொய்களால் கட்டமைக்கப்பட்ட ஆட்சி… இன்னும் 5 ஆண்டுகள் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் : பாஜக மீது கர்நாடக அமைச்சர் விமர்சனம்

கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவராஜ் எஸ்.தங்கடகி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர்களை ஏமாற்றிவருபவர்களை அறைய வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொப்பலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி இரண்டு கோடி வேலை வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்தார். அவர் கொடுத்தாரா? ‘மோடி மோடி’ என்று முழக்கமிடும் அவரது ஆதரவாளர்கள் வெட்கப்பட வேண்டும். இளைஞர்களை ஏமாற்றிவருபவர்களை அறைய வேண்டும்” என்று பேசினார். மேலும், “கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.