ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்! நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்னும்  ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.