அகோலா மேற்கு தொகுதி இடைத் தேர்தலை நிறுத்தி வைத்த தேர்தல் ஆணையம்

மும்பை மகாராஷ்டிர மாநிலம் அகோலா மேற்கு தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக ரை நடைபெறுகிறது.  இத்துடன், ஒரு சில மாநிலங்களில் இதைத்தேர்தல்களும் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மகாராஷ்டிர மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.