ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி…

திருவனந்தபுரம்: இரண்டாவது முறையாக வயநாட்டில் மீண்டும் போட்டியிடும்  ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 18வது மக்களவைக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளத. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து,   ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அன்றைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.