பாஜக அரசு காங்கிரஸை முடக்க சதி : ப சிதம்பரம்

சென்னை பாஜக அரசு வருமானவரித்துறை மூலம் காங்கிரஸை முடக்க சதி செய்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 204*18 நிதி ஆண்டு முதல் 2020-21 நிதி ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது . இதற்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களும் காங்கிரஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.