பாஜகவுக்கு கெஜ்ரிவால் கைதால் உல்கா அளவில் எழுந்துள்ள கடும் விமர்சனம் :அகிலேஷ் யாதவ்

டில்லி பாஜக மீது கெஜ்ரிவால் கைதால் உலக அளவில் கடும் விமர்சனம் எழுந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அகிலேஷ் யாதவ் தனது உரையில், “புலன் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.