நான் நினைச்சிருந்தால் திமுக மீது எத்தனையோ கேஸ் போட்டிருக்கலாம்.. ஆனால் ஏன் போடல தெரியுமா? எடப்பாடி

அரக்கோணம்: திமுகவின் உருட்டல் மிரட்டல்களுக்கு அதிமுக அடிபணியாது. நான் மட்டுமல்ல எங்களது தொண்டன் கூட பயப்பட மாட்டான். நான் நினைத்தால் ஆட்சியில் இருக்கும்போது திமுக மீது எத்தனை கேஸ் வேண்டுமானாலும் போட்டு இருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறக்கிறது. லோக்சபா தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.