சென்னை: பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் முதலில் வெளிவந்தது ரஃபேல் விமான கொள்முதல் ஊழல், இதன்மூலம் நாட்டுக்கு ரூ.41ஆயிரம்கோடி இழப்பு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல் பட்டியலை செல்வபெருந்தை வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2014 பொதுத் […]