‘ஆறாத ரணம்’ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன் குஷ்பு திட்டவட்டம்

ஆறாத ரணம் காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று பாஜக நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான குஷ்பு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக நட்சத்திர பேச்சாளர் குஷ்பு உடல்நிலை காரணமாக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாது என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா-வுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.