தலைக்கேறிடுச்சு காமம்.. அதுக்குன்னு இப்படியா.. எகிறி தப்பிய இளம்பெண்.. 50 வயது நபரை தூக்கிய போலீஸ்

டெஹ்லான்: தலைக்கேறிய காமம் காரணமாக, தறிகெட்டு நடந்து கொண்டுள்ளார் இந்த தந்தை.. இப்போது போலீசார் இவரை தூக்கி உள்ளே வைத்துள்ளனர். பெண்ணை பெருமையாக போற்றுவதாக சொல்லும், இந்த பாரத நாட்டில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் டெஹ்லான் அடுத்துள்ளது முகந்த்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் அந்த பெண்.. திடீரென அந்த பெண்ணின் கணவர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.