கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை – நெல்லை சிறப்பு ரயில்

திருநெல்வேலி கோடை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் நெல்லைஇடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பெரும்பாலானோர் கோடை விடுமுறையையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும். தென்னக ரயில்வே கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் இந்த ரயில் வியாழக்கிழமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.