மேற்கு வங்கத்தில் ஆயுதப்படை பாதுகாப்பு அதிகரிப்பு : தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் கூடுதலாக 100 கம்பெனி ஆயுதப்படையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளது.  நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த அரசு தரப்பில் ஆலோசனை அளிக்கப்பட்டது.. எனவே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மேற்கு வங்காளத்தில் 55 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.