பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப்பணி தற்காலிக நிறுத்தம்

கடலூர்:  வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கட்டமானத்துக்கு தோட்டப்பட்ட பள்ளத்திற்குள் இறங்கி போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கட்டுமானப்பணி தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பக்தர்களுக்கு திரை நீக்கப்பட்டு,  ஜோதி தரிசனம் காண்பிக்கப்படு கிறது. இந்த சத்திய ஞான சபை  அமைந்துள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் தமிழ்நாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.