வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.200 கோடி ஹவாலா பணம்! வருமான வரித்துறையிடம் சிக்கிய ஹவாலா புரோக்கர்….

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்கும் பொருட்டு, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில்  வருமான வரித்துறை அதிகாரிகள்,  ஹவாலா புரோக்கரைம் கைது செய்துள்ளனர். துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை பணப்பரிமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார்  ஜோசப் என்பவரை வருமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.