திஸ்பூர்: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் அசாம் மாநிலத்தில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு சர்வே ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Source Link