காந்திநகர்: பௌத்தம் என்பது தனி மதம் என்றும், இனி அந்த மதத்திற்கு மாறுபவர்கள் முன்கூட்டியே மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக குஜராத்தில் பௌத்த மதத்திற்கு குறிப்பிட்ட அளவில் மக்கள் மாறி வருகின்றன. இதற்காக விண்ணப்பிக்கும்போது, பௌத்தம், சமனம் உள்ளிட்டவை இந்து மதத்தின் ஓர் அங்கம்தான். எனவே இதற்காக
Source Link