ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு பிரச்சாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கே சட்டசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்தும் மாநில அந்தஸ்து குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு
Source Link