நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக கலெக்டர் செயல்படுகிறார்! தேர்தல் அதிகாரி புகாரால் பரபரப்பு!

சென்னை: நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாக  மாவட்ட தேர்தல் அதிகாரியான உதவி செலவினப் பார்வையாளர் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இது கடுமையான பிரசாரம் நடைபெற்றுவரகிறது.  மாவட்ட நிர்வாகம், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.